கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்களுக்கு மதியில்லையா?

TAMIL CNN  TAMIL CNN
கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்களுக்கு மதியில்லையா?

நக்கீரன் கோத்தபாய இராஜபக்ஷ ஸ்ரீலங்கா  பொதுசன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது எதிர்பார்த்த ஒன்றுதான். ஜனாதிபதி வேட்பாளராக  இராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் நிறுத்தப்படுவார் எனபதில் யாருக்கும் ஐயம் இருந்ததில்லை. சமல் இராஜபக்ஷ மற்றும் பசில் இராஜபக்ஷ ஆகியோரது பெயர்கள் அடிபட்டாலும்  தொடக்க முதல் கோத்தபாயாவின் பெயரே இராஜபக்ஷ குடும்பத்தின் தெரிவாக இருந்தது. இப்போது மட்டுமல்ல இன்னும் இரண்டு சகாப்தங்களுக்கு சிறிலங்காவின் ஆட்சி அதிகாரம் இராஜபக்ஷ குடும்பத்துக்குச் சொந்தமாகப் போய்விட்டால் அதில்... The post கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்களுக்கு மதியில்லையா? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை