V.G.சந்தோசம் அவர்கள் இலண்டன் பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலையணிவித்தார்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
V.G.சந்தோசம் அவர்கள் இலண்டன் பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலையணிவித்தார்

VGP உலகத் தமிழ் சங்கத்தின் தலைவர் மதிப்புமிகு V.G.சந்தோசம் அவர்கள் இலண்டன் பல்கலைக்கழகத்திற்கு வருகைதந்து, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்தார். மேலும் இலண்டன் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ்த்துறைக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார். இலண்டனில் நிகழ்ச்சியில் சிவா பிள்ளை, தர்மேந்திரன், மணி பாபு, Ex-Mayor of Harrow Mr. Krishna Suresh, Councilor Sasikala Suresh, Croydon councilor Mary Croos, கிராய்டன் தமிழ் சங்க தலைவர் திரு.அப்பு தாமோதரன், தமிழ்த்துறை குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

 

 

மூலக்கதை