ஊழலை தடுக்க ஜனாதிபதி தவறியுள்ளார்: மஹிந்தானந்த குற்றச்சாட்டு

TAMIL CNN  TAMIL CNN
ஊழலை தடுக்க ஜனாதிபதி தவறியுள்ளார்: மஹிந்தானந்த குற்றச்சாட்டு

ஊழல் மோசடிகளை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மத்திய வங்கி ஊழலை தடுக்க தவறியுள்ளாரென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். விஜயராமயில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்தானந்த அலுத்கமகே மேலும் கூறியுள்ளதாவது, “ஊழலை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், நான்கு வருடங்கள் கடந்தும் அவை குறித்த எந்ததொரு நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. மாறாக... The post ஊழலை தடுக்க ஜனாதிபதி தவறியுள்ளார்: மஹிந்தானந்த குற்றச்சாட்டு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை