மஹிந்தவாலேயே அரசாங்கத்தை காப்பாற்ற யோசிக்கின்றோம்: சம்பந்தன்
தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தினால் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியமையும். ஆகையாலேயே இந்த அரசாங்கத்தை காப்பாற்ற யோசிக்கின்றோமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் பிரதமர், அரசாங்கம் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இரா.சம்பந்தன் கூறியுள்ளதாவது, “இன்னும் சிறிது காலத்தில் பொதுத் தேர்தல் வரும் இதன்போது... The post மஹிந்தவாலேயே அரசாங்கத்தை காப்பாற்ற யோசிக்கின்றோம்: சம்பந்தன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.