இந்த அரசைக் கவிழ்த்துவிட்டு அடுத்து நாம் என்ன செய்வது? – சிந்திக்க வேண்டும் என்கிறார் சம்பந்தன்

TAMIL CNN  TAMIL CNN
இந்த அரசைக் கவிழ்த்துவிட்டு அடுத்து நாம் என்ன செய்வது? – சிந்திக்க வேண்டும் என்கிறார் சம்பந்தன்

சிந்திக்க வேண்டும் என்கிறார் சம்பந்தன்  “இந்த அரசுக்கு நாங்கள் ஆதரவு வழங்குவதை எமது மக்கள் விரும்பவில்லை. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கோரி திருகோணமலையில் எனது வீட்டின் முன்னாள் இன்று மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆனால், இந்த அரசைக் கவிழ்த்துவிட்டு நாம் என்ன செய்யப் போகின்றோம் என்று சிந்திக்க வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.... The post இந்த அரசைக் கவிழ்த்துவிட்டு அடுத்து நாம் என்ன செய்வது? – சிந்திக்க வேண்டும் என்கிறார் சம்பந்தன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை