நளினி, முருகன் உறவினர்களுடன் பேச அனுமதிப்பதில் மனிதாபிமானத்துடன் செயல்பட தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை

தினகரன்  தினகரன்
நளினி, முருகன் உறவினர்களுடன் பேச அனுமதிப்பதில் மனிதாபிமானத்துடன் செயல்பட தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை

சென்னை: நளினி, முருகன் உறவினர்களுடன் பேச அனுமதிப்பதில் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. 7 பேரையும் விடுதலை செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, உறவினர்களுடன் பேச அனுமதி மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மூலக்கதை