தலைவி பட விவகாரத்தில் ஜெ.தீபாவின் மேல்முறையீடு மனுவை ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
தலைவி பட விவகாரத்தில் ஜெ.தீபாவின் மேல்முறையீடு மனுவை ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

சென்னை: தலைவி பட விவகாரத்தில் ஜெ.தீபாவின் மேல்முறையீடு மனுவை ஜூலை 10ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அவசரமாக விசாரிக்க தேவையில்லை என்று தலைவி படத்தின் தயாரிப்பு நிறுவனம் கூறியதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை