கல்லூரி தேர்வுகளை எப்போது நடத்தலாம் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை

தினகரன்  தினகரன்
கல்லூரி தேர்வுகளை எப்போது நடத்தலாம் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை

சென்னை: கல்லூரி தேர்வுகளை எப்போது நடத்தலாம் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஊரடங்கு உத்தரவால் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தனியார் கல்லூரிகளை தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலக்கதை