செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக இன்று 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தினகரன்  தினகரன்
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக இன்று 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் புதிதாக இன்று 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,230 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை