ஊரடங்கு தளர்வை அடுத்து 69 நாட்களுக்கு பிறகு சென்னையில் சலூன் கடைகள் திறப்பு

தினகரன்  தினகரன்
ஊரடங்கு தளர்வை அடுத்து 69 நாட்களுக்கு பிறகு சென்னையில் சலூன் கடைகள் திறப்பு

சென்னை: ஊரடங்கு தளர்வை அடுத்து 69 நாட்களுக்கு பிறகு சென்னையில் சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருப்பதால் முடி திருத்தும் கட்டணம் ரூ.20 முதல் ரூ.50 வரை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை