கடலூர் பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தை செயல்பட்டு வருவதால் பேருந்துகள் இயக்குவதில் சிக்கல்

தினகரன்  தினகரன்
கடலூர் பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தை செயல்பட்டு வருவதால் பேருந்துகள் இயக்குவதில் சிக்கல்

கடலூர்: கடலூர் பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தை செயல்பட்டு வருவதால் பேருந்துகள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்வதால் பேருந்துகள் ஏற பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மூலக்கதை