ஆத்தூர் அருகே இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
ஆத்தூர் அருகே இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆத்தூர்: மும்பையில் இருந்து ஆத்தூர் அருகே சீலியம்பட்டிக்கு வந்த கணவன், மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த இருவரும் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மூலக்கதை