திருவண்ணாமலை ஆளியூரில் சாகுபடி செய்த நெற்பயிரில் வெட்டுக்கிளி தாக்குதல் என விவசாயிகள் புகார்

தினகரன்  தினகரன்
திருவண்ணாமலை ஆளியூரில் சாகுபடி செய்த நெற்பயிரில் வெட்டுக்கிளி தாக்குதல் என விவசாயிகள் புகார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஆளியூரில் சாகுபடி செய்த நெற்பயிரில் வெட்டுக்கிளி தாக்குதல் என விவசாயிகள் புகார் அளித்துள்ளது. ஆளியூர் கிராமத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் எந்த வகையைச் சேர்ந்தது என வேளாண்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை