திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களிடம் பணம் வசூலித்த 3 பேரை கைது

தினகரன்  தினகரன்
திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களிடம் பணம் வசூலித்த 3 பேரை கைது

திருப்பூர்: திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களிடம் பணம் வசூலித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த ராமேஷ், பீகாரைச் சேர்ந்த ராஜ்குமார், மணீஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயிலுக்கான டோக்கனை பெருத்தருவதாக கூறி பணம் வசூலித்துள்ளனர்.

மூலக்கதை