புதுச்சேரி அருகே கோரிமேட்டில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தூக்கிட்டு தற்கொலை

தினகரன்  தினகரன்
புதுச்சேரி அருகே கோரிமேட்டில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தூக்கிட்டு தற்கொலை

புதுச்சேரி: புதுச்சேரி அருகே கோரிமேட்டில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். புதுச்சேரி காவல்துறையில் வெடிகுண்டு பிரிவில் காவலராக பணியாற்றி வந்த பாலாஜி என்பவர், உழவர் கரையை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

மூலக்கதை