சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,446-ஆக உயர்வு: மாநகராட்சி

தினகரன்  தினகரன்
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,446ஆக உயர்வு: மாநகராட்சி

சென்னை : சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,446 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.கோடம்பாக்கத்தில் 1,678 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,437 பேருக்கும், தேனாம்பேட்டை -1500 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 109 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை