தாராவியில் இன்று மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
தாராவியில் இன்று மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: ஆசியாவின் பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் இன்று மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,715-ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒருவர் கூட இன்று கொரோனாவால் உயிரிழக்காத நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 70 -ஆக உள்ளது.

மூலக்கதை