ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி

தினகரன்  தினகரன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69-ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கீழக்கரையை சேர்ந்த 2 பேர், பரமக்குடியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை