சேலத்தில் பொதுமுடக்கம் பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: காவல்துறை

தினகரன்  தினகரன்
சேலத்தில் பொதுமுடக்கம் பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: காவல்துறை

சேலம்: சேலத்தில் பொதுமுடக்கம் பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் முழு பொதுமுடக்கம் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை