சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 9.30 மணி அளவில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

தினகரன்  தினகரன்
சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 9.30 மணி அளவில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 9.30 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். நாளை மறுநாள் 4-வது பொதுமுடக்கம் முடியும் நிலையில் 5-வது முறையாக நீட்டிப்பது பற்றி முதல்வர் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 25-ல் மருத்துவ நிபுணர்களிடம் முதல்வர் ஆலோசித்த நிலையில் ஆட்சியர்களிடம் இன்று கருத்து கேட்கிறார்.

மூலக்கதை