மேற்குவங்க மாநிலத்தில் மேலும் 193 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி

தினகரன்  தினகரன்
மேற்குவங்க மாநிலத்தில் மேலும் 193 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் மேலும் 193 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்குவங்க மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,009-ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மூலக்கதை