கேரளா மாநிலத்தில் மேலும் 67 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி

தினகரன்  தினகரன்
கேரளா மாநிலத்தில் மேலும் 67 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் மேலும் 67 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கேரளா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 964-ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மூலக்கதை