தருமபுரி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
தருமபுரி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா இல்லாத மாவட்டமாக தருமபுரி இருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை