கேரளத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம்

தினகரன்  தினகரன்
கேரளத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம்

திருவனந்தபுரம்: இன்று முதல் கேரளத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளது. 10-ம் வகுப்பு தேர்வை 4.2 லட்சம் மாணவர்களும் 12-ம் வகுப்பு தேர்வை 4 லட்சம் பெரும் எழுதுகின்றனர். கேரளா முழுவதும் இன்று தொடங்கி உள்ள பிளஸ்-1 தேர்வையும் 4லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வு அறைகளில் சமூகவிலகளை கடைப்பிடிக்க தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாக அரசு உறுதி அளித்துள்ளது.

மூலக்கதை