திருமழிசை தற்காலிக சந்தையில் பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு சீருடை அறிவிப்பு

தினகரன்  தினகரன்
திருமழிசை தற்காலிக சந்தையில் பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு சீருடை அறிவிப்பு

சென்னை: திருமழிசை தற்காலிக காய்கறி மொத்த மார்க்கெட் பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு சீருடை அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி கடை பணியாளர்கள் நீல நிறம், தொழிலாளர்கள் பச்சை நிற சீருடை அணிந்து வேலை செய்ய வேண்டும். சீருடை அணியாத பணியாளர்கள், தொழிலாளர்கள் போலீசாரால் மார்க்கெட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை