சின்னத்திரை படப்பிடிப்புக்கு 50 % ஊழியர்களை அனுமதிக்க கோரிக்கை: ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டி

தினகரன்  தினகரன்
சின்னத்திரை படப்பிடிப்புக்கு 50 % ஊழியர்களை அனுமதிக்க கோரிக்கை: ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டி

சென்னை: சின்னத்திரை படப்பிடிப்புக்கு 50 % ஊழியர்களை அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டியளித்துள்ளார். மேலும் குறைந்தபட்சம் 60 பேர் இல்லாமல் படப்பிடிப்பை தொடங்க முடியாது என்று சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்த பின் பேட்டியளித்து வருகின்றனர்.

மூலக்கதை