திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 182-ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை