நாடு முழுவதும் அடுத்த 10 நாட்களில் 2,600 ரயில்கள் இயக்கப்படும்: ரயில்வே துறை அறிவிப்பு

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் அடுத்த 10 நாட்களில் 2,600 ரயில்கள் இயக்கப்படும்: ரயில்வே துறை அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் அடுத்த 10 நாட்களில் 2,600 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. மத்திய அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து தமிழ்நாடு-உ.பி. , மராட்டியம் - தமிழ்நாடு, ஆந்திரா-அசாம், குஜராத்-கர்நாடகம் இடையே ரயில்கள் இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை