ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 430-ஆக அதிகரித்துள்ளது. முக்கியமாக ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் இன்று மட்டும் புதிதாக 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை