சிறைகளில் கைதிகள் பாதுகாப்பாக உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

தினகரன்  தினகரன்
சிறைகளில் கைதிகள் பாதுகாப்பாக உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

சென்னை: சிறைகளில் கைதிகள் பாதுகாப்பாக உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. பரோல் கேட்டு கைதிகள் தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

மூலக்கதை