தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்களுக்கு கோடை மழை நீடிக்கும்..: வானிலை ஆய்வு மையம்

தினகரன்  தினகரன்
தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்களுக்கு கோடை மழை நீடிக்கும்..: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்களுக்கு கோடை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வட தமிழகம் அதன் உள்மாவட்டங்களில் மழை பெய்கிறது. மேலும் சென்னை மற்றும் புறநகரில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

மூலக்கதை