கொரோனா குறித்த சந்தேகங்களை தீர்க்க புதிய செயலி: நாளை அறிமுகம் செய்கிறார் முதல்வர் பழனிசாமி
சென்னை: கொரோனா குறித்த சந்தேகங்களை மக்கள் கேட்டு தெளிவுபடுத்த புதிய செயலி நாளை அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய செயலியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை அறிமுகம் செய்து வைக்கிறார்.