தாறுமாறாக அதிகரிக்கும் டிக்டாக் மோகம்.. வீணாகும் நேரம்.. தீர்வு தான் என்ன ?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தாறுமாறாக அதிகரிக்கும் டிக்டாக் மோகம்.. வீணாகும் நேரம்.. தீர்வு தான் என்ன ?

சென்னை : டிக்டாக் மீதுள்ள மோகத்தால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் நேரத்தை வீணாகி வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கில் இருக்கும் அனைவரும் ஏதாவது பொழுதுபோக்கில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகை, நடிகர்கள் தன் அன்றாடம் செய்யும் வேலைகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அது அவர்களுக்கு பொழுது போக்காக மட்டும் செய்யாமல், அவர்கள் அழகையும்,

மூலக்கதை