ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஏழைகளின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டது: ப.சிதம்பரம்

தினகரன்  தினகரன்
ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஏழைகளின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டது: ப.சிதம்பரம்

டெல்லி: ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஏழைகளின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டதாக ப.சிதம்பரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஏழை குடும்பங்களின் கைகளில் பணத்தைச் சேர்ப்பதே அரசின் முதல் கடமை, எத்தனை முறை இதனை நாங்கள் வலியுறித்தினாலும் அரசு எங்கள் கருத்தை ஏற்க மறுக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை