கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரிசோதனையை தனியார் மற்றும் அரசு பரிசோதனை மையங்களில் இலவசமாக மேற்கொள்ள உடனே அரசாணை வெளியிட உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை