கொரோனாவுக்காக ரூ.7,500 கோடி மதிப்பிலான பங்குகளை கொடுத்த ட்விட்டர் CEO! வாழ்த்துக்கள் ஜாக் டார்சி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனாவுக்காக ரூ.7,500 கோடி மதிப்பிலான பங்குகளை கொடுத்த ட்விட்டர் CEO! வாழ்த்துக்கள் ஜாக் டார்சி!

அடக்குனா அடங்குற ஆளா நீ... என்கிற வாசகம் கொரோனாவுக்கு நறுக்கெனப் பொருந்தும். உலக நாடுகள் எல்லாம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது. அமெரிக்காவே இந்தியாவிடம் இருந்து தான் மருந்துகளை வாங்கி சமாளிக்க வேண்டி இருக்கிறது என்றால் உலகம் எந்த அளவுக்கு சிக்களில் தவித்துக் கொண்டு இருக்கிறது என்பது புரியும்.

மூலக்கதை