2ம் உலகப் போருக்கு பின்.. இது மிக மோசமான நிலை.. 400 மில்லியன் இந்தியர்கள் வறுமைக்கு செல்லக்கூடும்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2ம் உலகப் போருக்கு பின்.. இது மிக மோசமான நிலை.. 400 மில்லியன் இந்தியர்கள் வறுமைக்கு செல்லக்கூடும்!

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகம் முழுக்க தனது விஸ்வரூபத்தினை காட்டி வரும் நிலையில், உலகம் பொருளாதாரம் எந்த அளவுக்கு பேரழிவினை எதிர்கொள்ள போகிறதோ தெரியவில்லை. ஏனெனில் அந்தளவுக்கு சில நாடுகளில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது இந்தியாவினையும் விட்டு வைக்கவில்லை எனலாம். வளர்ந்த நாடுகளே கொரோனாவினால் ஆட்டம் கண்டு வரும் நிலையில், இந்தியா என்ன

மூலக்கதை