சென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்ற 3,300 பேரை ஆய்வு செய்ததில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: சென்னை மாநகராட்சி

தினகரன்  தினகரன்
சென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்ற 3,300 பேரை ஆய்வு செய்ததில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்ற 3,300 பேரை ஆய்வு செய்ததில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார். பீனிக்ஸ் மாலின் ஊழியர்கள் 2 பேருக்கு மட்டுமே கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மூலக்கதை