ஏப் 14-ம் தேதிக்கு பின் ஒரு சில ரயில்களின் சேவையை துவங்குவது குறித்து ரயில்வே ஆலோசனை

தினகரன்  தினகரன்
ஏப் 14ம் தேதிக்கு பின் ஒரு சில ரயில்களின் சேவையை துவங்குவது குறித்து ரயில்வே ஆலோசனை

சென்னை: ஏப்ரல் 14-ம் தேதிக்கு பின் ஒரு சில ரயில்களின் சேவையை துவங்குவது குறித்து ரயில்வே ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டுக்குள் மட்டும் இடைநில்லாத பாயின்ட் டூ பாயின்ட் ரயில்களை இயக்குவது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 15-க்கு பின் பயணம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை