கொரோனா தடுப்புக்கு அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு

தினகரன்  தினகரன்
கொரோனா தடுப்புக்கு அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு

டெல்லி: கொரோனா தடுப்புக்கு அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியாவை நம்பியுள்ள அண்டை  நாடுகள், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் பாரசிட்டமால்,  ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை