கேரளாவில் நோய் அறிகுறி இல்லாத மாணவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி

தினகரன்  தினகரன்
கேரளாவில் நோய் அறிகுறி இல்லாத மாணவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி

கேரளா: கேரளாவில் நோய் அறிகுறி இல்லாத மாணவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து திரும்பி 20 நாட்களுக்குப்பின் மாணவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

மூலக்கதை