தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றிய 1,01,964 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றிய 1,01,964 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே வாகனங்களில் சுற்றிய 1,01,964 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 78,240 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.27,73,794 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை