மேகாலயா மாநிலத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மூடல்
ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 30-ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட அம்மாநில அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 30-ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட அம்மாநில அரசு ஆணை பிறப்பித்துள்ளது.