கொரோனா தடுப்பு நடவடிக்கையில் டெல்லி சென்றதை மறைத்ததாக மத்திய பிரதேசத்தில் 16 பேர் மீது போலீஸ் வழக்கு

தினகரன்  தினகரன்
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் டெல்லி சென்றதை மறைத்ததாக மத்திய பிரதேசத்தில் 16 பேர் மீது போலீஸ் வழக்கு

மத்திய பிரதேசம்: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் டெல்லி சென்றதை மறைத்ததாக மத்திய பிரதேசத்தில் 16 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லி பயணத்தை மறைத்ததன் மூலம் மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளனர். மேலும் அந்த 16 பேரில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை