மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்வு

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 891-ஆக உயர்ந்துள்ளது.  இன்று புதிதாக 23 பேர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் இதுவரை 45 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை