டெல்லியில் அரசு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
டெல்லியில் அரசு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் அரசு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அங்கு சிகிச்சை பெறும் 19 நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்ற திட்டமிட்டு வருகின்றனர்.

மூலக்கதை