கீழக்கரையில் ஊரடங்கு உத்தரவை மீறி இறுதிச் சடங்கில் கூட்டமாக பங்கேற்றவர்கள் மீது வழக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
கீழக்கரையில் ஊரடங்கு உத்தரவை மீறி இறுதிச் சடங்கில் கூட்டமாக பங்கேற்றவர்கள் மீது வழக்குப்பதிவு

கீழக்கரை: கீழக்கரையில் ஊரடங்கு உத்தரவை மீறி இறுதிச் சடங்கில் கூட்டமாக பங்கேற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் ஏப்ரல் 2-ம் தேதி உயிரிழந்தார். கீழக்கரையில் 3-ம் தேதி நடந்த இறுதிச் சடங்கில் பலநூறு பேர் கலந்துக்கொண்டதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை