அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா பதிப்பின் மொத்தம் 10,129 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன

மூலக்கதை