தெலுங்கானாவில் ஊரடங்கு உத்தரவு ஜுன் 3-ம் தேதி வரை நீட்டிப்பு இல்லை: முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தெலுங்கானாவில் ஊரடங்கு உத்தரவு ஜுன் 3ம் தேதி வரை நீட்டிப்பு இல்லை: முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

தெலுங்கானா: தெலுங்கானாவில் ஊரடங்கு உத்தரவு ஜுன் 3-ம் தேதி வரை நீட்டிப்பு இல்லை என முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். மேலும் 2 வாரங்களுக்கு ,மட்டுமே நீட்டிக்க பரிசீலனை என முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை