மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 868 ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 868 ஆக உயர்வு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 868 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 4653 நிவாரண முகாம்களில் 4,54,142 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 5,53,025 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வீடற்ற மக்களுக்கு உணவு வழங்குகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை